கார் குண்டு தாக்குதல் 78 பேர் பலி -100 பேர் காயம்
சோமாலியா தலைநகர் Mogadishu பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி குழந்தைகள் உள்ளிட்ட 78 பேர் பலியாகினர் .
மேலும் சுமார் நூறுக்கு மேற்பட்டவர்கள் படு காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை
