கிளிநொச்சியில் வெள்ளம் மக்கள் வெள்ளத்தில் அவதி

கிளிநொச்சியில் வெள்ளம் மக்கள் வெள்ளத்தில் அவதி
Spread the love

கிளிநொச்சியில் வெள்ளம் மக்கள் வெள்ளத்தில் அவதி

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது .அதிக மழைவீழ்ச்சி காரணமாக இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது .

வெள்ள நீர் வடிந்து செல்லும் வரை ,அந்த வழி போக்குவரத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ,அந்த பகுதி மக்கள் சமுக வலைத்தளங்களில் ,கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

No posts found.