கிளிநொச்சியில் ரவுடிகள் அட்டகாசம் – பாதர் கார் அடித்து நொறுக்கு
கிளிநொச்சி – மயில்வாகனபுரத்தில் நத்தார் தினத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த
பாதர் மார் கார் ஒன்று அதே சாலையில் அதிக போதையில் நின்ற தெரு ரவுடி கும்பலினாலே வழிமறிக்க பட்டது
அதற்கு நிற்க மறுத்து செல்ல முற்பட்ட இவர்கள் மீது குறித்த குழுவினர் சரமாரியாக தாக்குதலை
நடத்தினர் ,இதில் வண்டி கண்ணாடிகள் உடைத்து நொறுக்க பட்டதுடன் வாகனம் பலத்த
சேதமடைந்துள்ளது ,போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
- சீனாவின் புதிய ஆயுதம் பதட்டத்தில் உலகம்|உலக செய்திகள்
- எரியும் ரஷ்யா கப்பல் |உக்கிரைன் ரஷ்யா போர் |இலங்கை செய்திகள் |உலக செய்திகள் REAL விடீயோ
- திடீர் தாக்குதல் பலநூறு இராணுவம் பலி |உலக செய்திகள் |இலங்கை செய்திகள் |முக்கிய செய்திகள் |ETHIRINEWS
- மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம்| இலங்கை செய்திகள்
- ராகுலுக்கு ஆப்பு தேர்தலில் போட்டியிட முடியாது