காட்டுக்கு சென்ற இரு பெண்களை காணவில்லை – தேடும் பொலிஸ்

காட்டுக்கு சென்ற இரு பெண்களை காணவில்லை – தேடும் பொலிஸ்

இலங்கை சிங்கராயவன காட்டுக்குள் ஏலாக்காய் பறிக்க சென்ற இரு பெண்கள் காணாமல் போயுள்ளனர்


இவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் இராணுவத்தினர் ஈடுபடுத்த பட்டுள்ளனர்


இவர்கள் கடத்த பட்டார்களா அல்லது கட்டு விலங்குகள் தாக்குதலுக்கு உள்ளானார்களா என்பது

தொடர்பில் தெரியவரவில்லை

    Author: நலன் விரும்பி

    Leave a Reply