கழிவறையில் குழ்நதையை பிரசவித்து வெளியே எறிந்த தம்பதிகள்

கழிவறையில் குழ்நதையை பிரசவித்து வெளியே எறிந்த தம்பதிகள்
Spread the love

கழிவறையில் குழ்நதையை பிரசவித்து வெளியே எறிந்த தம்பதிகள்

இந்திய கொல்கத்தா பகுதியில் உள்ள கழிவறை ஒன்றுக்குள் ,
பிள்ளையை பெற்ற 32 வயது இளம் பெண் ஒருவர் ,
அந்த அழகிய ஆண் சிசுவை ,கழிவறையின் கண்ணாடிகளை ,
உடைத்து ,வெளியே தூக்கி இருந்துள்ளனர் .

சிசு கால்வாய் பகுதியில் வீழ்ந்து காணப்பட்ட நிலையில் ,
அந்த சிசுவை கண்ணுற்ற மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் .
ஒரு நாள் கழித்து அந்த அழகிய ஆண் சிசு இறந்து விட்டது என தெரிவிக்க பட்டுள்ளது .

தான் கர்ப்பமாக உள்ளது தெரியாது என சிசுவை பெற்ற பெண் தெரிவித்துள்ளார் ,
கணவன் மனைவி இருவரையும் பயங்கர குடிகாரர்கள் எனவும் ,அதனால் இந்த
சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது .

இப்படியும் பெண்கள் இருக்கத்தான் செய்யிறாங்க .