
கத்தி முனையில் ஒன்றரை கோடி கொள்ளை
சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட மூவரை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொரலஸ்கமுவ கட்டுவாவல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு கூரிய கத்தியுடன் நுழைந்து பணிப்பெண்ணை பயமுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது, அவர்களிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் 24 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- சவூதி சென்று வயிற்றில் ஆணியுடன் வந்த பெண்
- கிளிநொச்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பயங்கரம்
- விபத்தில் பெண் மற்றும் இளைஞன் பலி
- பெண் ஒருவரை கடத்திய இருவர் கைது
- சீன கப்பலுக்கு அனுமதியில்லை
- புலிகளின் ஆயுதங்கள், தங்க நகைகளை தேடி அகழ்வு
- இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு
- யாழில் வாளுடன் வாலிபன் கைது
- புல்மோட்டையில் பிக்கு அராஜகம்
- நான் அவரின் காலில் விழவில்லை பொன்சேகா