
கண்ணீர் அஞ்சலி
அன்பினாலே எங்களை அரவணைத்தவன்
அன்றாடம் எமக்கு உதவி நின்றவன்
உடன் பிறந்தார் போலெம்மை அரவணைத்தவன்
உதட்டினிலே பொய்யில்லா பேசிநின்றவன்
வயல் விதைக்க வந்து நின்று
வளம் தந்தவன்
வாலிபத்தில் எங்களுக்கு
துணை நின்றவன்
அறத்தினாலே எங்களை ஆர்ப்பரித்தவன்
அந்தோபார் இன்றெம்மை அழவைத்தவன்
வீதியிலே போகையில வீழ்ந்து போனவன்
விபத்தினிலே விதியிடை மாண்டுபோனவன்
காலையிலே வந்த சேதி
கண்ணீர் தந்தது
கை தொழுதேன் கண்ணீர் மல்க
கண்ணீர் அஞ்சலி
முரசுமோட்டையை சேர்ந்த சேற்றுக்கண்டி
தோழர் ரூபன் அவர்கள் 14-11-2023 கனடாவில் விபத்தில் மரணமான செய்தியறிந்த பொழுது …
இவரது விபத்து செய்திகள் ,வீடியோ பார்க்க இதில் அழுத்துக
- கலங்காதே மனமே
- இதயம் உன்னை தேடுதே
- பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- வந்து விடு
- இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்
- இன்றைய பாலஸ்தீனம்
- கண்ணீர் அஞ்சலி
- உன் நிலை என்ன
- இன்று போல் என்றும் வாழ்ந்திடு
- உன்னால் துடிக்கிறோம்
- மகிழ்வாய் இருக்க விழித்து கொள்
- இறைவனை தேடு
- கலங்காதே ஓடு
- காதல் செய்வோம் வா|காதல் கவிதைகள் |காதல் சோக கவிதை