
கட்டுநாயக்க விபத்தில் ஸ்தலத்திலேயே இருவர் பலி
கொழும்பிலிருந்து கட்டுநாயக ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.
நேற்று (23) இரவு இடம்பெற்ற இவ்விபத்தினால் பிரதேசவாசிகள் அமைதியின்மையை ஏற்படுத்தினர்.
எனினும், பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்து சம்பந்தமாக கட்டுநாயக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
- உயிரிழந்தவர் உயிர்த்தெழுந்த மர்ம சம்பவம்
- வாள்களுடன் மோதலில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அதிரடி கைது
- 2 20 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
- பிரபஞ்ச அழகி துறவியாக இலங்கைக்கு விஜயம்
- புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து
- ரயிலுடன் மோதியது சுற்றுலா பஸ்
- முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு
- பிள்ளை பெற்ற தலைவர் மகள் துவாரகா
- 7 நாடுகளுக்கு இலவச வீசா நிபந்தனைகள் இதோ
- வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் சாட்சியங்கள் பதிவு