
கடும் வெள்ளம் 36 பேர் மரணம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |பிரேசில் நாட்டில் இடம் பெற்ற கடும்
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் .
ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளன .
வீதிகள் பல இடிந்து வீழ்ந்துள்ளது .
இதனால் வீடுகளுக்கு முன்பாக நிறுத்தி வைக்க பட்டிருந்த ,
வாகனங்கள் நீரில் மூழ்கியும் ,மண்ணுக்குள் புதைந்து காணப்படுகின்றன .
கனமழை வெள்ள பெருக்கில் ஏற்பட்ட
அனர்த்தம் காரணமாக இந்த பாதிப்பு இடம்பெற்றுள்ளது .
பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு
பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.