பிரிட்டனில் 4 நாளில் 1000 அகதிகள் கடல் வழியாக நுழைவு

இதனை SHARE பண்ணுங்க

பிரிட்டனில் 4 நாளில் 1000 அகதிகள் கடல் வழியாக நுழைவு

பிரிட்டனுக்குள் ஆங்கில கால்வாயை ஊடறுத்து படகுகள் மூலம் சுமார் ஆயிரம் அகதிகள் நான்கு

நாளில் வந்தடைந்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது

மேற்படி அகதிகள் வரவை தடுத்து நிறுத்த பல முயற்சிகள் மேற்கொள்ள பட்டு வருகின்ற

பொழுதும் மேற்படி அகதிகள் வருகை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது


    இதனை SHARE பண்ணுங்க

    Leave a Reply