கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
Spread the love

கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

சிலாபம் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று (24) மாலை தமது செல்லப்பிராணிகளை நீராட்டுவதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சிலாபம் – மைக்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்