கடற்கரை மண்ணில் புதையுண்ட நிலையில் மிதிவெடி மீட்பு

கடற்கரை மண்ணில் புதையுண்ட நிலையில் மிதிவெடி மீட்பு
இதனை SHARE பண்ணுங்க

கடற்கரை மண்ணில் புதையுண்ட நிலையில் மிதிவெடி மீட்பு

கடற்கரை மண்ணில் புதையுண்ட நிலையில் மிதிவெடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மிதிவெடி கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸார், இன்று (14) காலை கடற்கரைப்பகுதில் கண்டெடுக்கப்பட்ட குறித்த மிதிவெடி பழையதா அல்லது வேறு இடம் ஒன்றில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளதா என்ற விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் வழங்கிய
தகவலுக்கமைய குறித்த மிதிவெடி மீட்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது


இதனை SHARE பண்ணுங்க