
கசாவில் நடத்த படுவது இஸ்ரேல் மேற்கு நாடுகளின் இனவெறி தாக்குதல் ஈரான்
காசா பகுதியில் இஸ்ரேல் ஆட்சி செய்து வரும் மக்கள் மீதான தாக்குதல் குற்றங்கள் ,
மேற்கத்தியர்களின் இனவெறியையும் ,நவீன காலனித்துவத்தையும் எடுத்து
காட்டுவதாக ஈரான் ஆளும் அதிபர் தெரிவித்துளளார் .
தன்மைத்து நாட்டுக்குள் இடம்பெற்றவை பொற்குயிற்றம் என குறிப்பிடும் மேற்குலகம் ,ஸ்ரேல்,தாம் புரிந்து வருவதை தரம யுத்தம் என்கிறார்கள் என்ற தொனியில் தனது கருத்தை பகிர்ந்துளளர் .
கசாவில் நடத்த படுவது இஸ்ரேல் மேற்கு நாடுகளின் இனவெறி தாக்குதல் ஈரான்
உணவை ஆயுதமாக எடுத்து ,அதனை வைத்து அப்பவி மக்கள் உயிருடன் இஸ்ரேல் விளையாடி வருகிறது
என்கின்ற விடயத்தை அவர் தெளிவாக எடுத்து விளக்கியுளளார் .
பாலஸ்தீனம் தனது இலட்சியம்,நோக்கிய பாதையில் இவற்றை கடந்து செல்ல வேண்டிய தேவை நமக்குள்ளது .
அதனால் அதற்கு ஏற்ப நாங்கள் பயணித்து எமது விடுதலையை பெறுவோம் என அவர் சூளுரைத்துளளார்