ஓய்வது பெற்ற இராணுவத்தினரை போருக்கு அழைக்கும் அரசு- தப்பி ஓடும் இராணுவம்

ஓய்வது பெற்ற இராணுவத்தினரை போருக்கு அழைக்கும் அரசு- தப்பி ஓடும் இராணுவம்
Spread the love

ஓய்வது பெற்ற இராணுவத்தினரை போருக்கு அழைக்கும் அரசு- தப்பி ஓடும் இராணுவம்

சூராடனில் ஆளும் அரசுக்கு எதிராக துணைப்படைகள்,
கடும் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .

சூடானின் பாதுகாப்பு அமைச்சகம், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள்,
மற்றும் திறமையான மக்களை ஆயுதம் தாங்கும் படி கோரிக்கை விடுத்துள்ளது .

ஓய்வது பெற்ற இராணுவத்தினரை போருக்கு அழைக்கும் அரசு- தப்பி ஓடும் இராணுவம்
இதனால் ஓய்வு பெற்ற வீரர்கள் நாட்டை விட்டு தப்பி சென்ற வண்ணம் உள்ளனர் .

துணை படைகள் அரச இராணுவத்தின் ஆளுகை ,
பகுதிகள் பலவற்றை மீட்டவாறு முன்னேறிய வண்ணம் உள்ளனர் .

விரைவில் தாலிபான்களை போல சூடனும்,
ஆட்சியை பறிகொடுத்து தப்பி ஓடும் நிலை ஏற்பட போகிறது .என்பதையே
ஆளும் அரசின் சீர் கேடித்தனமான செயல்கள் கோடிட்டு காட்டுகின்றன .