ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சுட்டு கொலை

ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சுட்டு கொலை
Spread the love

ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சுட்டு கொலை

தென்னாப்பிரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ,
10 பேர் அவர்களது வீட்டில் வைத்து, மர்ம ஆயுத கும்பலினால் சுட்டு கொலை
செய்ய பட்டுள்ளனர் .

கடந்த தினம் அதிகாலையில் பீட்டர் மரிட்ஸ்பர்க் நகருக்கு அருகில் உள்ள,
அவர்களது வீட்டின் அருகே பதுங்கியிருந்த ஆயுத குழு திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தியது .
இந்த சூட்டு தாக்குதலில் அனைவரும் பலியாகினர் .

இரண்டு ஆயுத தாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் ,
ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் ,
மற்றொருவர் தப்பி ஓடிய வண்ணம் உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது .

இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .