
ஒரு பூனைக்கு இருக்க அறிவு உனக்கில்லையா மக்களிடம் கோபப்பட்ட சீமான்
ஒரு பூனைக்கு உள்ள அறிவு மக்களுக்கு இல்லையா என சீமான் கேட்டு கேட்டு பேசியுள்ளார் .
இந்த மக்கள் விழிக்க முடியாதவரை இப்படித்தான் இருப்பாங்க .
காசு வாங்கிட்டு ஒட்டு போடும் வாழ்வை முற்றாக ஒழிக்கும் வரை இந்த இனம் திருந்தாது என சீமான் பேசி வருகிறார் .