ஐ.எம்.எப். பணியாளர் குழு நாட்டுக்கு விஜயம்

ஐ.எம்.எப். பணியாளர் குழு நாட்டுக்கு விஜயம்
Spread the love

ஐ.எம்.எப். பணியாளர் குழு நாட்டுக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவொன்று இன்று இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்கிறது.

குறித்த குழுவினர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருடத்தின் பிற்பகுதியின், முதலாவது மீளாய்வு பணிக்கு முன்னதாக, இலங்கையுடனான வழமையான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமைய உள்ளமை குறிப்பிடத்தக்கது