
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் சிக்க போகும் இலங்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இலங்கை தொடர்பான விடயங்கள் ஆராய படுகின்றன .
இந்த ஆய்வில் இலங்கை சிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல் மற்றும்,
போர் குற்றம் தொடர்பிலான விடயங்களுக்கு இதுவரை எவ்வித தீர்வையும் இலங்கை ஆளும் அரசு ஏற்படுத்தவில்லை .
இதனை அடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் ,
இலங்கை மிக பெரும் நெருக்கடியை இம்முறை சந்திக்க நேரிடும் என எதிர் பார்க்க படுகிறது .