ஏய் கிறுக்கு பயலே கொந்தளித்த சீமான்

ஏய் கிறுக்கு பயலே கொந்தளித்த சீமான்
Spread the love

ஏய் கிறுக்கு பயலே கொந்தளித்த சீமான்

ஏய் கிறுக்கு பயலே கொந்தளித்த சீமான் ,பேச்சினால் வயிறு
குலுங்க வீதியில் நிற்கும் நாங்கள் ஒரு நாள் மேலே வருவோம் ,அப்பொழுது
நீங்கள் வீதியில் நிற்பீர்கள் .

அன்று உங்களுக்கு சிறைகள் தயார் நிலையில் ,அப்பொழுது
உங்களுக்கு அந்த சிறைகளின் வலியும் ,வேதனையும்
உங்களுக்கு புரியும் என செந்தமிழன் சீமான் அவர்கள் தெரிவித்தார் .

நளினி விடுதலை தொடர்பாக அவருக்கு தடைகளை போட்டது ,இந்த திராவிட கள்ளர் என நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமான் சாடியுள்ளார் .

அந்த காணொளி பதிவை இதில் பாருங்க