
உடைக்க பட்ட பாலம் தடுக்கப்பட்ட இராணுவம் வெடித்த போர்
கிராமியா பாலத்தின் மீது ஒரே நாளில் இரண்டாவது முறையாகவும் ,
தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் பாலத்தில் இருந்து தீ பிழம்புகள் எழுந்து,
புகை மண்டலமாக காணப்படும் காணொளிகள் வெளியாகியுள்ளன .
இந்த தாக்குதலை அடுத்து குறித்த பாலத்தின் ஊடான போக்குவரத்து தடுக்க பட்டுள்ளது .ரஷ்யா இராணுவத்தின் அதி முக்கிய ஆயுத ,படைக்கல விநியோகம் என்பன,இதன் ஊடாகவே இடம்பெற்று வருகின்றன .
உடைக்க பட்ட பாலம் தடுக்கப்பட்ட இராணுவம் வெடித்த போர்
அதனாலேயே உக்ரைன் படைகளினால் குறிவைத்து இந்த பாலம் தாக்க பட்டு வருகிறது .
போர் தொடங்கிய நாட்களில் இருந்து, ஐந்து முறை இந்த பாலம் தாக்க பட்டுள்ளது .
பாலத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டதை அடுத்து ,உக்ரைனின் பல முக்கிய
நகரங்கள் மீது ,ரஸ்யாவும் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இதனால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலத்த சேதமடைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- கடற்படை தளம் அழிப்பு 34 தளபதிகள் படுகொலை|விமானங்கள் ஊடுருவல்|
- இஸ்ரேல் ஏவுகணைகள் எம்மிடம் மிரட்டும் ஈரான்|வெடித்த ஏவுகணை போர்|
- பழிவாங்கிய இராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல்|ரஷ்யா உக்ரைன் போர்|இலங்கை இறுதி போர்
- எரியும் விமான தளம் பயங்கர தாக்குதல்|வெடித்து சிதறும் டாங்கிகள் ஏவுகணைகள்|burning air base|terror attack
- பொறிக்குள் சிக்கிய இராணுவம் |சூடுபிடித்த மோதல் |