உக்ரைன் 10 பிராந்தியங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல்

உக்ரைன் 10 பிராந்தியங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல்

உக்ரைன் 10 பிராந்தியங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல்

கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைனில் உள்ள 10 பிராந்தியங்கள் மீது
ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 28 பேர் காயமடைந்துள்ளனர்,
மேலும் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இராணுவ ஊடக மையம் வழங்கிய தகவல்களின்படி,
ரஷ்ய துருப்புக்கள் நடத்திய தாக்குதலில் , 127 குடியிருப்புகள் மீது மோட்டார்,
டாங்கிகள், பீரங்கிகள்,விமான எதிர்ப்பு ஏவுகணைகள்,
விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டது .

மேலும் உக்ரைனின்
139 உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளன.

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதும் ,
28 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,
தொடர்ந்து கடும் சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .