உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
Spread the love

உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் அரசின் வேண்டுதலுக்கு இணங்க ,
அமெரிக்கா அரசு 375 மில்லியன் டொலர் பெறுமதியிலான,
நவீன ஆயுதங்களை மேலும் வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது .

உக்ரைனின் அவசர தேவை கருதி இந்த ஆயுதங்களை ,
அவசரமாக வழங்கிட அமெரிக்கா தயாராகி வருகிறது .
எதிர்வரும் சில வாரங்களில் உக்கிரனுக்கு மேற்படி
ஆயுதங்கள் சென்றடையும் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த ஆயுத தொகுதியில் ,கைமாஸ் ஏவுகணைகள் ,
பீரங்கி குண்டுகள் என்பன அதிகமாக வழங்கிட
இணக்கம் தெரிவித்துள்ளது .

உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

15 மாதங்கள் கடந்து செல்லும் போரில் ,உக்ரைன் உள் கட்டமைப்பு சிதைந்து ,
பொருளாதாரத்தில் நலிந்து ,எலும்பு கூடு போல உக்ரைன்
அழகிய நாடு காட்சி அளிக்கிறது .

ஜெலன்ஸியி பிடிவாதமும் ,மேற்குலக நாடுகளின் ,தூண்டுதலினால்
உக்ரைன் நாடும் ,மக்களும் பேரழிவை சந்தித்த வண்ணம் உள்ளன .

வெற்றி வாகை சூட போவது ரஷ்ய மட்டும் தான் என்பதை,
சமீப நாட்கள் ,பொரியல் நகர்வுகள் வெளிச்சம் இட்டு காட்டுகின்றன .