உக்ரைனுக்கு 220 000 ஏவுகணைகளை வழங்கிய ஐரோப்பா

உக்ரைனுக்கு 220 000 ஏவுகணைகளை வழங்கிய ஐரோப்பா
Spread the love

உக்ரைனுக்கு 220 000 ஏவுகணைகளை வழங்கிய ஐரோப்பா

உக்ரைன் நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் இந்த வருடத்தின் இதுவரையான,
ஐந்து மாதங்களில் மட்டும், இரண்டு லட்சத்து இருபதாயிரம் ஏவுகணைகள் ,
எறிகணைகளை வழங்கியுள்ளதக தெரிவித்துள்ளது .

மேலும் ஆண்டு ஒன்றுக்கு ஒரு மில்லியன் எறிகணைகளை வழங்கும் நோக்குடன் ,ஐரோப்பா தயாராகி வருவதாகவும் ,தொகுதி தொகுதியாக ,
இந்த ஏவுகணைகள் ,எறிகணைகள் வழங்க படும் என்ற
இவர்களது கூற்று ,உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு
வரும் ,திட்டம் ஏதும் காணப்படவில்லை .

உக்ரைனுக்கு 220 000 ஏவுகணைகளை வழங்கிய ஐரோப்பா


உக்ரைனும் ரஸ்யாவுக்கு இடையிலான போரை நீடித்து ,
செல்வதில் அக்கறை கொண்டுள்ளதை இந்த விடயம் எடுத்து
காட்டுகின்றன .

முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளின் ஆயுதங்களா குவிக்க பட்ட பொழுதும் ,ரஷ்ய
கடுமையான தாக்குதலை நடத்தி வருவதே ,மேற்குலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .