
உக்ரைனுக்கு 220 000 ஏவுகணைகளை வழங்கிய ஐரோப்பா
உக்ரைன் நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் இந்த வருடத்தின் இதுவரையான,
ஐந்து மாதங்களில் மட்டும், இரண்டு லட்சத்து இருபதாயிரம் ஏவுகணைகள் ,
எறிகணைகளை வழங்கியுள்ளதக தெரிவித்துள்ளது .
மேலும் ஆண்டு ஒன்றுக்கு ஒரு மில்லியன் எறிகணைகளை வழங்கும் நோக்குடன் ,ஐரோப்பா தயாராகி வருவதாகவும் ,தொகுதி தொகுதியாக ,
இந்த ஏவுகணைகள் ,எறிகணைகள் வழங்க படும் என்ற
இவர்களது கூற்று ,உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு
வரும் ,திட்டம் ஏதும் காணப்படவில்லை .
உக்ரைனுக்கு 220 000 ஏவுகணைகளை வழங்கிய ஐரோப்பா
உக்ரைனும் ரஸ்யாவுக்கு இடையிலான போரை நீடித்து ,
செல்வதில் அக்கறை கொண்டுள்ளதை இந்த விடயம் எடுத்து
காட்டுகின்றன .
முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளின் ஆயுதங்களா குவிக்க பட்ட பொழுதும் ,ரஷ்ய
கடுமையான தாக்குதலை நடத்தி வருவதே ,மேற்குலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .