உக்ரைனுக்கு உளவு பார்த்த ரஷ்ய தம்பதிகள் கைது

உக்ரைனுக்கு உளவு பார்த்த ரஷ்ய தம்பதிகள் கைது
Spread the love

உக்ரைனுக்கு உளவு பார்த்த ரஷ்ய தம்பதிகள் கைது

உக்ரைன் நாட்டுக்கு உளவு பார்த்தனர் என்கின்ற குற்ற சாட்டில் தம்பதிகள் ,
ரஷ்ய உளவுத்துறையில் கைது செய்ய பட்டுள்ளனர் .

ரஸ்யாவின் பாதுகாப்பு நிறுவனத்தின் ,வரை படங்கள் ,
மற்றும் அங்கிருந்த மிக முக்கிய பாதுகாப்பு
ஆவணங்கள் தொடர்பில் தகவல் வழங்கிய குற்ற சாட்டில் ,
பெண் உள்ளிட்ட ஜோடி கைது செய்ய பட்டுள்ளனர் .

சீருடையில் சென்ற உளவுத்துறையினர் ,அடுக்குமாடி ,
குடியிருப்பு பகுதியில் ,குற்றவாளிகளை கைவிலங்கு
இட்டு இழுத்து செல்கின்றனர் .

குறித்த தரவுகளை 1200 யூரோக்களுக்கு விற்பனை செய்துள்ளது
முதல் கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது .

ரஸ்யாவில் தேச துரோக வழக்கில் ,
கைது செய்ய பட்டால் ,இருபது வருடம் சிறை தண்டனை விதிக்க படுகின்றது .