உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் ஜெர்மன்

உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் ஜெர்மன்
Spread the love

உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் ஜெர்மன்

ஜேர்மன் அரசாங்கம் உக்ரைனின் ஆயுதப் படைகளுக்கு
கூடுதல் இராணுவ உதவியை வழங்கியுள்ளது,
இதில் இரண்டாவது IRIS-T வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு களையும்
அள்ளி வழங்குகிறது .

ஏப்ரல் 19 அன்று, உக்ரைனின் ஜெர்மனியிடமிருந்து இரண்டாவது
IRIS-T வான் பாதுகாப்பு அமைப்பை உக்ரைன் பெற்றதாக பாதுகாப்பு
அமைச்சர் தெரிவித்தார் .

ஜெர்மன் வழங்கிய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் 20 கிலோமீட்டர் உயரம் மற்றும் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை.


அவ்வாறான ஏவுகணைகளை ஜெர்மன் உக்ரைனுக்கு வழங்கிய நிலையில்
ரஷ்ய கொதிப்பில் உறைந்துள்ளது .