
ஈரான் நாசகாரி புதிய ஆயுதம் எதிரிகளை அலறவிட்ட ஈரான்
எதிரிகளை ஈரான் கடற்படையின் புதிய நாசகார கப்பல் அலற வைத்துள்ளது
,அதில் பயன் பாட்டுக்கு எடுத்து வர படும் புதிய ஆயுதங்கள் மிக கூடியவை
என்பதே ,அந்த பதட்டம் ஏற்பட காரணம் ,கரணம் தப்பினால்
மரணம் என்பது தான் ஈரான் கடற்படையின் முழக்கம்