உலகை அதிரவைத்த ஈரான் ஏவுகணைகள் – பாரிய போர் ஒத்திகை

இதனை SHARE பண்ணுங்க

உலகை அதிரவைத்த ஈரான் ஏவுகணைகள் – பாரிய போர் ஒத்திகை

ஈரான் நாடு தான் தயாரித்துள்ள மிக முக்கிய ஏவுகணைகள் உள்ளிட்ட போர் ஆயுதங்களை பயன்

படுத்தி பாரிய இராணுவ ஒத்திகை ஒன்றை நடத்தியது

பாரசீர வளைகுடாவை நோக்கி நடத்த பட்ட இந்த ஏவுகணை தாக்குதல் மற்றும் ஒத்திகை என்பன

உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,

ஈரானின் திடீர் இராணுவ நடவடிக்கை எந்த நாட்டுக்கு விடுக்க பட்டுள்ளது என்பதே இன்றைய

கேள்வியாக எழுந்துள்ளது


    இதனை SHARE பண்ணுங்க

    Leave a Reply