இஸ்ரேல் அரசுக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போராட்டம்

இஸ்ரேல் நெதன்யாகுவிற்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போர்க்கொடி
Spread the love

இஸ்ரேல் அரசுக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போராட்டம்

இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக
மக்கள் பாரிய போராட்டத்தை நடத்தினர் .

பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு
மிக பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினர் .

ஆளும் நெதன்யாகுவினால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட
நீதி சீர் திருத்தத்தை மீள பெற கோரி மக்கள் ,
போராட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இஸ்ரேல் அரசுக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போராட்டம்

பல மாதங்களாக தொடர்ந்து இடம்பெறும் இந்த,
போராட்டத்திற்கு மதிப்பளிக்க மறுத்து ,
தான் தோன்றித்தனமாக நெதன்யாகு செயல் பட்டு வருவதால் ,
மக்கள் மேலும் கொதிப்படைந்து
தொடர் போராட்டங்களால் ஈடுபட தயாராகி வருகின்றனர் .

மக்களை திசை திருப்ப ஈரான் ,பலஸ்தீன போராளிகள் மீது,
தாக்குதலை நடத்திய பொழுதும் ,அதனை மறந்து ,
மக்கள் நெதன்யாகுவிற்கு எதிராக, போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ,
பெரும் நெருக்கடியில் ஐயா நெதன்யா சிக்கி தவிக்கிறார் .

கோட்டபாயாவை போல நெதன்யாகுவும் மக்களினால் விரட்டியடிக்க படும்
நிலை வரும் என எதிர் பார்க்க படுகிறது.