இஸ்ரேலை அலறவிட்ட ஈரானின் புதிய ஏவுகணை

வடகொரியா ஏவுகணை சோதனை
Spread the love

இஸ்ரேலை அலறவிட்ட ஈரானின் புதிய ஏவுகணை

ஈரான் இராணுவம் புதிய ஏவுகணை ஒன்றை தயாரித்து சோதனை செய்துள்ளனர் .
மேற்படி ஏவுகணையானது திட்டமிட்டபடி தமது இலக்கை
சென்று துல்லியமாக தாக்கி அழித்துள்ளது .

ஈரானின் புதிய உயர்மட்ட தாக்குதல் ஏவுகணையான,
Sadid-36 ஐஆர்ஜிசி தரைப்படையினரால்
சனிக்கிழமை சோதனை செய்யப்பட்டது.

Sadid-365 ஏவுகணை 8 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் எதிர்ப்பு ஏவுகணையாகும்,இது அனைத்து வகையான கவச உபகரணங்களையும் அழிக்கும் திறன் கொண்டதுஎன IRGC தரைப்படையின் ஆராய்ச்சி மற்றும் தன்னிறைவு ,ஜிஹாத் அமைப்பின் தலைவர் ஜெனரல் அலி கௌஹெஸ்தானி தெரிவித்தார்.

இந்த ஒளியியல் வழிகாட்டுதல் ஏவுகணை அதிக துல்லியத்துடன் ,
இலக்குகளைத் தாக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .

இவை டாங்கிகளில் மூலம் பொருத்தி துல்லியமாக தாக்கும்
அபார திறன் கொண்டது என படுகிறது .

இந்த ஏவுகணையானது கப்பல்கள் மாற்றுக்கும் நீரூந்து விசை படகுகளில்,
இருந்தும் தாக்க முடியும் என்பதால் , இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .