இஸ்ரேலில் காரல் மோதி மக்கள் படுகொலை

இஸ்ரேலில் காரல் மோதி மக்கள் படுகொலை
Spread the love

இஸ்ரேலில் காரல் மோதி மக்கள் படுகொலை

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதியில் காரல்
மோதி மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ள சம்பவம்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வர்த்தக மைய பகுதியாக விளங்கும் ,
டெல் அவிவ் ,பகுதியில் அதிக அளவான உல்லாச
பயணிகள் வருகை தந்து செல்கின்றனர் .

அவ்வாறு வருகை தந்த உல்லாச பயணிகளுக்குள் ,தீவிரவாதி வேகமாக காரை
செலுத்தி மக்கள் மீது மோதியுள்ளார் .

இஸ்ரேலில் காரல் மோதி மக்கள் படுகொலை


இந்த சம்பவத்தில் இத்தாலி நாடடை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் ,மேலும் நான்கு இத்தாலியர் மற்றும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த
ஒருவர் காயமடைந்துள்ளனர் .

இது ஒரு திட்டமிட்ட பட்ட ,தீவிரவாத தாக்குதல் என ,
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .

இதே போல மேற்கு கரை பகுதியில், இரண்டு பிரிட்டன் இளம் பெண்கள்
சுட்டு கொலை செய்ய பட்ட சம்பவம்,
உல்லாச பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .