இலங்கையில் கொரனோ இருவர் மரணம் ஆட்டம் ஆரம்பம்

இலங்கையில் கொரனோ இருவர் மரணம் ஆட்டம் ஆரம்பம்

இலங்கையில் கொரனோ இருவர் மரணம் ஆட்டம் ஆரம்பம்

இலங்கையில் மீளவும் கொரோனா தொற்று பரவி
வருவதாக இலங்கை சுகாதார அமைச்சு
தெரிவித்துள்ளது .

அதன் அடிப்படையில் கடந்த தினம் முன் தினம் இருவர் பலியாகியுள்ளனர் ,
இதுவரை இடம்பெற்ற மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 16,853 ஆக உயர்ந்துள்ளது
என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரனோ இருவர் மரணம் ஆட்டம் ஆரம்பம்

இந்த இறப்புக்களில் 9,503 ஆண்கள், 7,350 பெண்கள்.
பலியாகியுள்ளனர் என தெரிவிக்க படுகிறது .

இலங்கையில் புதிய அரசியல் மாற்றத்தை நடைமுறை
படுத்த ஆளும் அரசு அதன் கூட்டணி ,பங்காளி
கட்சி முனைவதால் ,மக்கள் எழுச்சியை கட்டு படுத்த மீளவும் ,இலங்கையில் கொரனோ
பரவி வருவதான நிலையை இலங்கை ஆள்;உம அரசு உருவாக்கி வருகிறது .

விரைவில் மக்கள் விரும்பாதவர் இலங்கை ஆட்சியில் ,
அமர போகிறார்கள் என்பதே இந்த கொரனோ அறிவிப்பு முன்னோட்டமாக
இதனை பார்க்கலாம் .