
இலங்கையின் மிக பெரும் கொள்ளைக்காரி பிரியமாலி
இலங்கையின் மிக பெரும் கொள்ளைக்காரியாக வலம் வந்துள்ள பிரியமாலி,தற்போது சிக்கியுள்ளார் .
இவர் இதுவரை மூன்று பில்லியன் இலங்கை ரூபாய்கள் வரை ,மோசடி செய்துள்ளதான குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது .
தற்போது முஸ்லீம் அரசியல்வாதி அசாத் அலியு தானும் எட்டு கோடிக்கு மேலாக இவரிடம் பணத்தை வழங்கி மோசம் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.
.இலங்கையின் மிக பெரும் கொள்ளைக்காரி பிரியமாலி
மகிந்த ராஜபக்ச ஆதரவுடன் இவர் மிக பெரும் பணமோசடியில் ,ஈடுபட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது .
இலங்கையின் அதி உயர் வர்த்தக மையத்தில் , காரியாலயம் அமைத்து ,பண கொள்ளையை பிரியமாலி நடத்தி வந்துள்ளார் .
காவல்துறையினரால் கைது செய்யபட்டு செயல் பட்ட இவர் அரசியல் பின்புல ஆதரவுடன் செயல் பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .
ஆவணங்கள் இன்றி பணத்தினை செலுத்திய பலர்,ஏதும் செய்திட முடியா நிலையில் உள்ளதாக திடுக்கிடும் பேச்சுக்கள் கசிகின்றன .
இந்தியவில் ஒரு பூலன் தேவி ,இலங்கையில் ஒரு பிரியாமாலி என களம் மாறியுள்ளது .
- 200 மில்லியன் பணத்தை திருப்பி தாருங்கள் கெஞ்சும் பங்களாதேஸ்
- இலங்கை வந்துள்ள பாங்கி-மூன், மகிந்தவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும்
மனோ கணேசன் - பிள்ளைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை
- பங்கிமூன் இலங்கை வந்தடைந்தார்
- ரணிலுக்கு நான் செலியூட் அடிப்பேன்
- சீமான் சொன்னதை சட்டமாகும் உக்கிரைன் ஆமி
- ஈரான் சுப்பீரிம் லீடர் மன்னிப்பால் 10 000 கைதிகள் விடுதலை
- அவுஸ்ரேலியாவில் எரிந்து அழிந்த புத்த கோயில்
- பிறந்த சிசுவை வீதியில் வீசி விட்டு தாய் ஓட்டம்
- இலங்கை கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு