
இலங்கைக்கு 333 மில்லியன் அமெரிக்கா டொலர் கடன் -விற்கப்படும் இலங்கை
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் சுமார் 333 மில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்கியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் .
வழங்க படும் கடன் தொகை
நான்கு ஆண்டு திட்டத்தின் அடிப்படையில் மூன்று மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு கடனாக வழங்க படுகிறது ,மேலும் அதே கால பகுதிக்குள் வேறு நாடுகளிடம் இருந்தும் நான்கு மில்லியன் டொலர் கடனாக பெற படுகிறது .
கடன் மேல் கடனை வாங்கும் இலங்கை ,அதனை மீள செலுத்தும் காலம் ,நான்கு ஆண்டுகளான பின்னர் ,அரசை பொறுப்பேற்கும் ஆட்சி கவிழ்க்க படும் சாத்தியம் இந்த கடன் சுமையால் எழுந்துள்ளது .
எகிறும் விலை வாசிகள் .
இந்த சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியல் விதிக்க பட்ட விதிகளில் ,வரி உயர்வு உள்ளது .
இந்த கடனை மீள செலுத்திட வரிகளை உயர்ரத்த வேண்டும் ,அப்படி வரிகளை உயர்த்தினால் மீளவும் பொருட்கள் விலை உயரும் .
ஆக மொத்தம் இப்பொழுது முதலையின் வாய்க்குள் இலங்கை தலை சிக்கியுள்ளது .
இலங்கைக்கு 333 மில்லியன் அமெரிக்கா டொலர் கடன் -விற்கப்படும் இலங்கை
ஐந்து ஆண்டுகளில் இலங்கை பொருளாதாரம் மற்றும் ,விலை வாசிகள் இரண்டு மடங்கு இப்போதுள்ளதை விட அதிகரிக்க போகிறது .
இலங்கை மக்கள் சொல்லென்னா துயரை சந்திக்க போகின்றனர் என்பதே ,கள நிலவரமாக உள்ளது .
இலங்கைமீளவும் ஒரு சோமாலியாவாக மாற்றம் பெற போகிறது .