
இலங்கைக்கு தென்கிழக்கே நிலநடுக்கம்
இலங்கையின் தென்கிழக்கு கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து சுமார் 1,260 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கு கடலின் ஆழ் பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
- சவூதி சென்று வயிற்றில் ஆணியுடன் வந்த பெண்
- கிளிநொச்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பயங்கரம்
- விபத்தில் பெண் மற்றும் இளைஞன் பலி
- பெண் ஒருவரை கடத்திய இருவர் கைது
- சீன கப்பலுக்கு அனுமதியில்லை
- புலிகளின் ஆயுதங்கள், தங்க நகைகளை தேடி அகழ்வு
- இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு
- யாழில் வாளுடன் வாலிபன் கைது
- புல்மோட்டையில் பிக்கு அராஜகம்
- நான் அவரின் காலில் விழவில்லை பொன்சேகா