
இறந்த காதலிக்கு தாலி கட்டிய காதலன்
இலங்கை மட்டக்களப்பு பகுதியில் காதலி ஒருவர் இறந்த நிலையில் ,அங்கு வந்த காதலன் அவருக்கு தாலி கட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இருவரும் பத்து வருடமாக காதலித்து வந்துள்ளனர் .ஆனால் பெண் வீட்டார் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ,காதலி உயிரை மாய்த்துள்ளார் .
பெண்ணின் பெற்றவர்கள் தெரிவித்த எதிர்ப் பால் காதலி உயிரிழந்த நிலையில் ,காதலியின் இறுதி நிகழ்வில் கலந்த்து கொள்ள வந்த காதலன் அவரது சடலத்துக்கு தாலி கட்டிய கண்ணீர் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
தனக்கு பிடித்தவர்களின் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட பெண்ணின் விருப்பை ஏற்க மறுத்ததன் விளைவு இது .