
இரு வாலிபர்கள் கடத்தி கொலை
இந்தியா மணிப்பூரில் இரண்டு பாடசாலை மாணவர்கள் மர்ம
குழுவினரால் கடத்தி படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
இந்த கடத்தல் சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது .
இரு வாலிபர்கள் கடத்தி கொலை
இதனை அடுத்து களத்தில் குதித்த சி பீ ஐ உரிய .
மாணவர்களை கடத்தி படுகொலை புரிந்த 4 கொலை குற்றவாளிகள் ,
கைது செய்யப்பட்டு ,சட்டத்தின் முன் நிலை நிறுத்த பட்டுளதாக அறிவித்துள்ளது
மணிப்பூர் கலவரம் ஓய்ந்து சில நாட்களில் ஆன் ,பெண் , வாலிபர்கள் கடத்தல் ,
இனங்களுக்கு இடையில் மீளவும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .
குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் மூலம் ,
மீள எழுச்சி பெறவிருந்த கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
- இஸ்ரேல் இராணுவத்தால் ஹமாஸ் ஏவுகணைகள் ஆயுதங்கள் மீட்பு
- இஸ்ரேல் போர் உலக அமைதிக்கு அச்சறுத்தல் ஐநா
- சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்
- மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை
- 41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
- இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் பலி
- இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை
- காசாவுக்கு செல்லும் பிரிட்டன் மருத்துவ கப்பல்
- வெள்ளத்தில் மூழ்கிய இந்தியா மாடிகளில் சிக்கிய மக்கள்
- காசா Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி