தியத்தலாவ இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் மரணம்

தியத்தலாவ இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் மரணம்


இலங்கை அரச ஆயுத படைகளின் மிக முக்கியமான இராணுவ முகாமாக விளங்கும் தியத்தலாவ


இராணுவ முகாமில் பொறியியல் பிரிவில் பணியாற்றிய 37 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் மரணமாகியுள்ளார்

குறித்த இராணுவ முகாமில் சுவர் ஒன்றை அகற்றும்


பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது அந்த சுவர் இவர் மீது வீழ்ந்ததில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply