
இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் சிங்கள கடற்படையால் அப்பாவி தமிழக மீனவர் பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பார படுத்த பட்டுள்ளனர் .
சிங்கள கடல் படையல் தொடர்ந்து தமிழக மீனவர்கள் வேட்டையாட பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .