
இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் சிங்கள கடற்படையால் அப்பாவி தமிழக மீனவர் பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பார படுத்த பட்டுள்ளனர் .
சிங்கள கடல் படையல் தொடர்ந்து தமிழக மீனவர்கள் வேட்டையாட பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
- 55 அலுவலகங்களை மூட அரசாங்கம் அதிரடி தீர்மானம்
- துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இலங்கையர்கள்
- 200 மில்லியன் பணத்தை திருப்பி தாருங்கள் கெஞ்சும் பங்களாதேஸ்
- இலங்கை வந்துள்ள பாங்கி-மூன், மகிந்தவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும்
மனோ கணேசன் - பிள்ளைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை