
இந்தியா மணிப்பூரில் தொடரும் வன்முறை அரசு வாகனங்கள் தீக்கிரை
மணிப்பூர்ல தொடரும் வன்முறை போராட்டங்களினால் அந்த பகுதி
முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது .
எவ்வேளையும் ஏதும் நடக்கலாம் என்கின்ற நிலையில் ,
பிற மானிலங்களில் இருந்த மாணவர்கள் ,தொழிலார்களை
அங்கிருந்தகு அகற்றும் நடவடிக்கையில் ,அந்த மாநிலங்கள் செயலாற்றி வருகின்றன .
உயர் கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் ,
சிறப்பு விமானம் மற்றும் பேரூந்துகள் மூலம் அழைத்து செல்லும் ,
நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .
தொடர்ந்து போராட்ட காரர்கள் ஆக்கிரோஷமாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் மேலதிக போலீசார் குவிக்க பட்டு ,கலக காரர்களை அடக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விட பட்டுள்ளன .