
இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கிய 300 இஸ்ரேலியர்கள் மீட்பு உளவாளிகளா ..?
இந்தியா இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மிக பெரு வெள்ளத்தில் சிக்கி ,
கொண்ட முந்நூறுக்கு மேற்பட்ட இஸ்ரேல் நடத்தவர்கள் மீட்க பட்டுள்ளனர் .
இவ்வாறு மிக பெரும் தொகையில் மீட்க பட்ட இஸ்ரேலியர்கள் யாவரும் உல்லாச பயணிகள்,என தெரிவிக்க படுகிறது .
அவ்வாறு அதனை நம்பலாமா நீங்கள் என்ன ..?இவர்கள் உடல் மொழி கூற்று வேறாக உள்ளதுடன் ,பயிற்றுவிக்க பட்ட சிறந்த இராணுவ உளவுத்துறை நபர்களாக தெரிகிறது .
சரி அப்படி என்றால் இந்தியா மிக உன்னிப்பாக கண்காணிக்க படுகிறது .
சீனா நாட்டின் அருகில் குடி கொண்டு இவர்கள் அங்கிருந்து ஏதோ முக்கிய விடயங்களை,செய்கின்றார்கள் என வைத்து கொள்ளாலாம் .
இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கிய 300 இஸ்ரேலியர்கள் மீட்பு உளவாளிகளா
இவ்வளவு பெரும் தொகையில் ஒரு பகுதியில் இவர்கள குடி கொள்ள காரணம் என்ன …?அணைத்து விதமான வடிவத்திலும் நம்மவர்கள் உள்ளார்கள் என ,
இஸ்ரேல் பிரதமர் தெரிவித்து இருந்ததை இங்கே கருத்தில் கொள்ளவது உசிதம் .
இந்தியா லஞ்ச ஊழலில் சிக்கி மூழ்கியுள்ளது .இதனை உடைத்து வெளியில் வர மறுத்தால் ,இந்தியா பல நாடுகளாக இவர்கள் உடைப்பார்கள் ,என்பதை மறந்து விட கூடாது என்பதே,விவரம் அறிந்தவர்கள் பார்வையாக உள்ளது .
இந்தியா சீனாவில் மட்டும் அல்ல மேற்கு நாடுகளினாலும் குறி வைக்க படுகிறது என்பதை ,இந்தியா மத்தி புரிந்து கொள்ள வேண்டும் ,
என்பதே இந்தியாவை நேசிக்கும் மக்கள் நிலைப்பாடாக உள்ளது .