
இந்தியாவினால் இலங்கைக்கு பேரூந்துகள் வழங்கி வைப்பு
இந்தியாவினால் இலங்கைக்கு 500 பேரூந்துகள் .
அவ்விதமே மேற்கொள்ளல் பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டாவது பேரூந்து தொகுதி இலங்கைக்கு வழங்க பட்டுள்ளது .
இந்த பேருந்துகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பெற்று கொண்டு ,பேருந்துகளை பார்வை இட்டார் .
பொது போக்குவரத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் இந்த பேரூந்துகள் இலங்கைக்கு பயன் படுத்த பட உள்ளமை குறிப்பிட தக்கது .