
ஆற்றில் வீழ்ந்த இளம் பெண்ணை காப்பாற்றிய தமிழ் ஆமி
இந்தியா பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில்,
பக்ரா கால்வாயில் தவறுதலாக விழுந்த 19 வயது மாணவியை ,தமிழ் நாட்டை
சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் துணிச்சலாக காப்பாற்றிய ,
காணொளிகள் வைரலாகிய வண்ணம் உள்ளன .
இராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனுக்கு இந்திய ராணுவத்தின்,
தலைமை இராணுவ தளபதி ,அவரது செயலை பாராட்டி அவருக்கு ,
தங்க பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளார் .
இந்த சிப்பாயின் துணிச்சலான செயலினால் ஒரு இளம் பெண் காப்பாற்ற பட்ட செயலுக்கு மக்கள் வாழ்த்துக்களையும் ,பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர் .