ஆற்றில் மிதந்த மனித சடலம் தொடரும் மர்ம கொலைகள்

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு

ஆற்றில் மிதந்த மனித சடலம் தொடரும் மர்ம கொலைகள்

இலங்கை புத்தளம் பகுதியில் ஆறு
ஒன்றுக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்

இறந்தவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

இவரை இறைச்சி கடை ஒன்றில் பணிபுரிந்து வருபவர் எனவும் ,
அவ்வாறான நபரே இவ்வாறு நீரில் இருந்து சடலமாக மீட்க பட்டுளளார் .

இவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீச பட்டு இருக்கலாம் ,
என சந்தேகிக்க படுகிறது .

போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .