
ஆற்றில் பாய்ந்த பேரூந்து 10 பேர் பலி 40 பேர் காயம்
இலங்கையில் தனியார் பேரூந்து ஒன்று ஆற்றில் பாய்ந்ததில் ,
அதில் பயணித்த பத்து பேர் பலியாகியும் நாற்பதுர் காயமடைந்துள்ளனர்
பொலநறுவையில் இருந்து காத்தான் குடிக்கு,
பயணித்து கொண்டிருந்த பேருந்தே ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது .
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு,
அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- நீதிபதிக்கு மிரட்டல் பசில் ராஜபக்ச கண்டனம்
- பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்
- கொதிக்கலனுக்குள் வீழ்ந்து இந்தியர் மரணம்
- தீயில் எரிந்த மருத்துவமனை நோயாளர்கள் ஓட்டம்
- மனைவியை காணவில்லை தேடும் கணவன்
- உலகில் அதிக மின்சார கட்டணம் இலங்கை சாதனை
- இலங்கையை மிரட்டும் மர்ம கொலைகள் மிதக்கும் சடலங்கள்
- இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை
- என்னை கைவிட்டு விட்டார்கள் கருணா அழுகை
- மலேசியாவில் நிர்வாணமாக தமிழர் சடலங்கள் கொலையாளிகள் கைது