
ஆற்றில் கவிழ்ந்த படகு நால்வர் மரணம்
மட்டு கொக்கட்டி சோலை பகுதியில் ஆசிரியரும் .
மாணவர்கள் மூவர் இணைந்து பயணித்த படகு கவிழ்ந்ததில் .
நால்வரும் நீரில் மூழ்கி பலியாகினர் .
பலியானவர்களில் ஆசிரியர் சடலமாக மீட்க பட்டார் .தற்போது மூன்று மாணவர்களும்
சடலங்களாக மீட்க பட்டனர் .
மேற்படி சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .