
ஆபத்தான நாடருகில் அமெரிக்கா நீர்மூழ்கிகள் video
வடகொரியா நடத்தின் ஏவுகணை சோதனையை அடுத்து ,அமெரிக்கா
,தென்கொரியா ,ஜப்பன் இணைந்து
இரண்டு நாள் நீர்மூழ்கி கப்பல்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன .
வடகொரியாவின் முன்னணி தாக்குதல் கப்பல்களில் ,
இருந்து ஏவப்படும் ,ஏவுகணைகளை தாக்குவது ,
அதன் வீச்சு மற்றும் பாதிப்புக்களை கணடறிந்து தடுப்பது ,
போன்ற மிக பெரும் பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன .
நாளுக்கு நாள் ,வடகொரியா ,தனது ஏவுகணை சோதனைகளை ,
அதிக படுத்தி பயணிக்கும் நிலையில் ,
அமெரிக்கா ,தென்கொரியா,ஜப்பான் என்பன,
இணைந்து இந்த, கூட்டு கடல் படை பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன .
2017 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற மிக பெரும் ,
அபாயம் நிறைந்த நீர்மூழ்கி மற்றும் ,போர் கப்பல்கள்
அடங்கிய குழு ,பயிற்சியாக இது பார்க்க படுகிறது .
ஆபத்தான நாடருகில் அமெரிக்கா நீர்மூழ்கிகள் video
தொடர்ந்து விரிந்து பரந்து செல்லும் போர் பதட்டத்தின் மத்தியில் ,
இடம்பெற்றுள்ள இந்த இராணுவ ஒத்திகையின் பின்னர் ,
வடகொரியா மேலும் பல ஏவுகணை சோதனைகளை ,
வரும் மணித்தியாலங்களில் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அமெரிக்காவுக்கு போட்டியாக ,வடகொரியா ஆணு ஆயுத செறிவாக்கத்தில் ,
முதல் இடம் பிடித்துள்ளது என்கின்ற கூற்று வலுப்பெற்றுள்ள நிலையில்,
வடகொரியாவை வீழ்த்திட அமெரிக்கா ,தனது தந்திர நயவஞ்சக ,
வேலையில் ஈடுப்பட்டு வருவதாக ,வடகொரியா குற்றம் சுமத்தியுள்ளது .
தொடர்ந்து கொரியா பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது .
எவ்வேளையும் ஏதும் நடக்கலாம் என்கின்ற நிலையே காண படுகிறது .
மூன்று நாடுகளின் கூட்டு போர் ஒத்திகையை கண்டு வடகொரியா ,
அடங்கி விடுமா எனறால் பதில் இல்லை என்றே கூறலாம் .