
அரசியலுக்கு வராமல் என்னை தடுத்தது யார் உண்மையை அவிழ்த்த ரஜனி
தமிழகத்தின் முதலமைச்சராக வரும் எண்ணத்துடன் நடிகர் ரஜனிகாந்த் அவர்கள் ,தேர்தலில் போட்டியிடும் நோக்குடன் ,அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்தார் .
இவ்வாறான அரசியல் கட்சி ஆரம்பம் முதல் முடித்தல் வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
ஆனால் திடீரென நான் அரசியலுக்கு வரவில்லை என ரஜனி தெரிவித்தார் .
அதற்கு தனது அரசியல் செயல் இழந்த நிலையில்சிகிச்சை பெற்று வருவதால்
மருத்துவர் வழங்கிய ஆலோசனையின் ,
அடிப்படையில் அரசியலில் இருந்து விலகியதாக ரஜனி தெரிவித்தார் .
நீண்ட காலம் கழித்து முக்கிய அரசியல் வாதிகள் ,மற்றும் பிரபலங்கள் உள்ள
மேடையில் இதனை அவர் தெரிவித்தார் .