அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு

அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு
Spread the love

அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு

அமெரிக்கா மெஸ்ஸிக்கோ எல்லையில் திடீரென மேலதிகமாக 1500 இராணுவத்தினர்குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டு கண்காணிப்பு தீவிரமாக்க பட்டுள்ளது .

மே 11 ஆம் தேதி அகதிகள் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் ,
அமெரிக்காவுக்குள் குடியேறுபவர்கள் அதிகமாக நுழைய கூடும் என்பதல் ,
அதனை கட்டு படுத்த ,இவ்வாறு இராணுவம் திடீரென குவிக்க பட்டுள்ளது .

ஆளும் பைடன் நிர்வாகத்தினால் ,அகதிகள் நுழைந்திட அனுமதி வழங்க பட்டுள்ள நிலையில் ,
பல்லாயிரம் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர் .

இதனால் அமெரிக்கா பூர்வீக குடிகள்
ஆளும் அரசு மீது கொந்தளிப்பில் உறைந்துள்ளனர் .

மீளவும் டிரம்ப் ஆட்சியில் அமர்ந்தால் அகதிகள் வரவு தடுக்க பட்டு ,
மீளவும் அகதிகள் ,அவர் தம் நாடுகளுக்கு திருப்பி அனுப்ப படும் நிகழ்வுகள்,
ஆரம்பிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .