
அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு
அமெரிக்கா வாஷிங்கடன் டீசி பகுதியில்
மூன்று குண்டுகள் வெடித்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது
குறித்த பகுதி வணிக வளாகத்தில் மூன்று குண்டுகள் வெடித்தன .
இந்த குண்டுகள் ஒவ்வொன்று 15 நிமிட இடைவெளியில் துல்லியமாக வெடித்து சிதறின .
அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு
இரவு வேளையில் இந்த குண்டு தாகுத்தல் இடம்பெற்றதால் ,
மக்களுக்கு எதுவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிது .
இந்த குண்டு தாக்குதல் பின் புலத்தை கணடறியும் ,
நடவடிக்கையில் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது .
ரஸ்யா போரை அடுத்து அமெரிக்காவில் இடம் பெற்ற மிக பெரும் ,
தொடர் குண்டு தாக்குதலாக இது பார்க்க படுகிறது .
- சுற்றிவளைக்க பட்டுள்ளஉக்ரைன் இராணுவம் கடும் மோதல்
- துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு
- ஈரான் ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு விற்பனை| உக்ரைனை அலறவிட்ட ஈரான்|
- விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
- இரு வாலிபர்கள் கடத்தி கொலை
- ஈரான் இராணுவ முகாம் எரிகிறது|ரஷ்யாவிடம் வீழ்ந்த உக்ரைன் நகரங்கள்|மக்கள் கடத்தல்|
- ரஷ்யா உக்ரைன் கடும் போர் விமான படை அழிப்பு எரியும் விமானங்கள்
- உக்ரைன் சிறையில் ரஷ்யா சிப்பாய் காதலி
- ரஷ்யாவை தாக்குங்கள் ஜெர்மன் வழங்கிய உத்தரவு
- ஈரான் பாகிஸ்தான் டீல்|தலிபான்களுக்கு ஆப்பு